சிறார்களுக்காக எழுதப்பட்ட கதை.
அரசுப் பள்ளி ஒன்று மாணவர்களுக்காக பள்ளிப் பேருந்து ஒன்றை வாங்க முயற்சிக்கிறது. அதில் ஏற்படும் சிக்கல்கள், வேடிக்கையான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது.
ஓவியர் ராஜன் படங்கள் வரைந்திருக்கிறார்.
தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது
Published on December 09, 2020 23:06