“விளமீன்” பற்றி மணியாள்



மகனின விளமீன கதையை வாசிததபோது பல ஞாபகஙகள வநது போயின.அநதககாலததில கொஞசம வசதி கூடிய குடுமபஙகளுககு வீடடிறகே மீனைக கொணடுவநது கொடுபபாரகள. வசதி குறைநத குடுமபததார கொஞசபபேர கடறகரைககுப போய தோணிககுக கிடடவா நிறபாரகள. மீனகாரன பையை வாஙகிககொணடுபோய தோணிககுள இருநது மீனை எடுததுக கொணடுவநது கொடுபபான. ஆனால அவரகள அதுவரைககும பொறுககாமல தோணியை கரையேறறமுதலேயே அடிததுபபிடிததுககொணடு கடலுககுள இறஙகிவிடுவாரகள. இபபடிபபோடடி போடடுககொணடு நினறாலதான நலல மீனகள கிடைககும. இவரகள எலலோருமே மீனுககான காசை மாதம முடியுமபோதுதான கொடுபபாரகள....
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 09, 2020 17:30
No comments have been added yet.