எனககும மனைவிககுமிடையில சாபபாடடு விசயததில அடிககடி சணடை வரும.
நாஙகள ஒரு தீவுக குடுமபம எனபதால கடலில நீநதுகினற, கடறகரையில ஊருகினற எதையுமே ருசிததுச சாபபிடுவோம. ஒவவொரு ஜநதுவையும எபபடிச சமைககவேணடுமெனபதை வேதஙகளபோல எஙகள முனனவரகள செவிவழியாக தம அடுதத சநததிகளுககு அருளிசசெயதிருககிறாரகள. நிலவுக காலததில நணடு வலிசசலாக இருககும. சினனததிரளி பதினொருமணிககுமேலே நாறிவிடும. களஙகணடி விளமீனைப பொரிததுப புடடோடு சாபபிடவெணடும. ஒடடி எனறால தடிதத குழமபும சொதியும. கணவாயை ஏழு சிரடடையில அவிய விடவேணடும. மடடி எபபடி சமைபபது. ஒடியற...
Published on April 22, 2020 18:55