திரு சீமான் அவர்களை முதன்முதலில் முழு அட்டைப் படத்தில் வைத்தது அநேகமாக “இளைஞர் முழக்கம்” என்றுதான் நினைக்கிறேன்கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கலாம். ஆனால் விஷயம் இதுதான். அந்த அட்டைப் படத்தில்,“ஆலயங்களைவிடவும் கழிவறைகளே முக்கியமானவை”என்றிருக்கும்அவரது செறிவான பேட்டிகளில் அதுவும் ஒன்றுஅதனாலேயே அவரைப் பிடித்துப் போனதுஇப்படிப் பேசிய சீமான் எப்படி இப்படி மாறினார் என்று அவ்வப்போது வருத்தம் எழும்சில வருஷங்களுக்கு முன்னால்“Toilet first
Temple later”என்று பிரதமர் சொன்னார்என்ன ஆச்சு?ஏனிவர்இப்படி?சரி யார் சொன்னாரென்பதோ
ஏன் சொன்னாரென்பதோ வேண்டாம்விஷயம் சரிதானே என்று
அவர்வாய் கேட்டபோதும் மெய்ப்பொருள் கண்டோம்சமயபுரம் பூச்சொரிதலுக்கு வசூலுக்கு வருவார்கள்என்னோடு பேசுவார்கள்தேநீர் சாப்பிடுவார்கள்என்னிடம் காசு மட்டும் கேட்கமாட்டார்கள்அவர்களில் ஆர்எஸ்எஸ் பிள்ளைகளும் உண்டுஆனால் அவர்களே தங்கள் தெரு பிள்ளைகளின் படிப்பிற்காக மருத்துவ செலவிற்காக வம்படித்து வாங்கிப் போவார்கள்அதைத்தானே ஜோதிகா சொன்னார்ஏன் கோவம்?இல்லாத நமக்கு கல்வியும் சுகாதாரமும் தானே சாமிகளே முக்கியம்அமைதியா யோசிங்கப்பா
23.04.2020
Published on April 24, 2020 00:33