அதற்குரிய மரியாதை தந்து சரியானபடி பேசவேண்டும் என்றால் புத்தகத்தை செரித்துக் கொள்ளக் குறைந்தது ஒரு மாத அவகாசமாவது வேண்டும். ஆனால், அவசர அவசரமாக முதல் பார்வையில் சிக்கிக் கொண்டதைப் பதிவு செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. அது என்ன என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
சு.ரா நினைவின்நதியில் நூலைப்பற்றி ஒரு விமர்சனம்
தொடர்புடைய பதிவுகள்
தினமணி-சுரா-வினவு
பாரதியின் இன்றைய மதிப்பு
தமிழில் இலக்கிய விமர்சனம்
தீராநதி நேர்காணல்- 2006
படைப்பாளிகளின் மேற்கோள்கள்
சுரா 80- இருநாட்கள்
சுரா 80
கீழ்ப்படிதல்,முரண்படுதல் பற்றி…
நயத்தக்கோர்
சுரா:கடிதங்கள்
Published on January 08, 2012 10:30