சென்னையில் நாளை காலை 10 மணிக்கு-உரை

தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு இவ்வருடம் முதல் டிசம்பரில் இசைவிழாச்சூழலை ஒட்டி ஓர் இலக்கியச்சூழலையும் உருவாக்கும் நோக்குடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத் தொடர் சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் தமிழ்மரபு, பண்பாடு பற்றிய உரைகள்.


ஒரு நாள் ஒரு தலைப்பில் ஒருவர் விரிவாக உரையாற்றும் நிகழ்ச்சி இது.


இடம் : ராகசுதா அரங்கம் ,85/2 லஸ் அவென்யூ, மைலாப்பூர்.

சென்னை 4


நேரம் காலை 10 மணி



தொலைபேசி எண்: 24992672


டிசம்பர் 23 அன்று காலை 10 மணிக்கு நான் உரையாற்றுகிறேன். குறுந்தொகை தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற தலைப்பில் உரை


 









வரைபடம்

Raga Sudha Building No. 85/2

Luz Avenue, Mylapore, Chennai, Tamil Nadu 600004

044 24992672














 







தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.