டிச 18 ஞாயிறு விஷ்ணுபுரம் விருது கோவையில்

அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் ,


இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.



விஷ்ணுபுரம் விருது 2011


தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது


மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு


ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்


பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு


டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை


கலந்துகொள்ளும் ஆளுமைகள்




எழுத்தாளர் ஜெயமோகன்,

வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,

இயக்குனர் பாரதிராஜா

எழுத்தாளர் பூமணி


உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்

அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123

(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)


விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010 நிகழ்ச்சி பதிவு


விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்


விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்


விஷ்ணுபுரம் விழா பதிவுகள்


விஷ்ணுபுரம் விருது, விழா


விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்

தொடர்புடைய பதிவுகள்

பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்
யார் தரும் பணம்?
விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விருது, விழா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 13, 2011 19:04
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.