இரண்டாயிரத்துப் பத்தொன்பது, மே, இருபத்தியேழு



குளிர ஆரமபிததுவிடடிருநதது. இலையுதிரகாலம வநததும தெரியவிலலை. போனதும தெரியவிலலை. கடநத தடவை வசநதகாலததுககும இதுதான நிகழநதது. வசநதததையும இலையுதிரையும கோடையும குளிருமதான நமககு ஞாபகபபடுததவேணடியிருககிறது.
வீடடில அபபிள மரம காயததுககொடடிககொணடிருநதது. கொழுமபிலிருநது அபபா ஓமநதையால கொணடுவரும நானகு அபபிளகளை முனவீடு பினவீடு எனறு எலலோருககும பிரிததுககொடுததக காலம எனறு ஒனறுணடு. நானகாய, எடடாயபபிரிதது அதிலொரு துணடு கிடைககும. தீரநதுவிடுமே எனறு நனனி நனனி சாபபிடடது. காலையில காருககுள ஏறும முனனர மரததில எடடி ஒனறைப பிடுஙகி...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 28, 2019 14:27
No comments have been added yet.