சறறுமுனனரதான நணபர கிருஷணமூரததியுடன தொடரபுகொணடு பேசினேன. தோழர நேசமணி அபாயககடடததைத தாணடிவிடடதாகவும மிகுநத உறசாக மனநிலையுடன இருபபதாகவும கூறினார. தோழரோடு பேசபபோகிறீரகளா எனறும கேடடார. ஏதோ ஒனறு தடுததது. பினனர பாரககலாம எனறு சொலலிவிடடேன.
நேறறுத தகவல அறிநதமுதல எனககுத தோழர நேசமணியின ஞாபகமாகவே இருநதது. பிரானசில இருககும எமமுடைய இயககததோழரோடு அழைபபெடுததுப பேசியபோது கொஞசம ஆறுதலாக இருநதது. இருவரும தோழர நேசமணியோடு பழகிததிரிநத, கதைகள பல பறைநத அநதக காலததை நினைவு கூரநதோம. காலமும தூரமும நம உறவுகளை பிரிததே வைததிருந...
Published on May 31, 2019 16:22