ஒரு பதிப்பாளனுக்கு ஏற்படும் பண / மன நெருக்கடியில்லாமல் மிகச்சுதந்திரமாக அவர் செய்யும் இலக்கியச் செயல்பாடுகள் கவனிக்கத்தக்கது. குறிப்பாக விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வு. எவ்வித இதழ்/ இயக்க பலமில்லாமல் தொடரும் இச்செயல்பாடு ஒரு எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் இன்னொரு எழுத்தாளனைப் போற்றி அவன் படைப்பை முன்னெடுக்கும் முயற்சிகளில் முக்கியமானது. மலேசிய சூழலில் இதுபோன்ற முயற்சிகளே தொடங்கப்பட வேண்டும் என நான் விரும்புவதுண்டு
விஷ்ணுபுரம் விருது விழா பற்றி வல்லினம் இதழில் நவீன்
தொடர்புடைய பதிவுகள்
ஓர் உரை
கடிதங்கள்
சந்திப்புகள் கடிதங்கள்
நாவல் உரை
வல்லினம்
ஏ.ஆர்.ரஹ்மான்
Published on December 09, 2011 10:30