விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் ,
இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.
விஷ்ணுபுரம் விருது 2011
தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது
மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு
ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்
பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு
டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை
கலந்துகொள்ளும் ஆளுமைகள்
எழுத்தாளார் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளார் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளார் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி
உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010 நிகழ்ச்சிபதிவு
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்
விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்
விஷ்ணுபுரம் விழா பதிவுகள்
விஷ்ணுபுரம் விருது, விழா
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்
தொடர்புடைய பதிவுகள்
பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
பூமணியின் புது நாவல்
ரீங்கா ஆனந்த் திருமணம்
பரிணாமவாதமும் இந்திய மதங்களும்
கடிதங்கள்
கதைகளின் வழி
யுவன் வாசிப்பரங்கு
சிற்பச்செய்திகள்
அறிதல்-அறிதலுக்கு அப்பால்
தீராநதி நேர்காணல்- 2006
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
