பூமணியின் புது நாவல்

க்ரியா வெளியீடாகப் பூமணியின் புதிய நாவலான அஞ்ஞாடி... ஜனவரி 2012இல் வெளியாக இருக்கிறது .1200 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் விலை ரூ. 925. ஆனால் முன்வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் அஞ்ஞாடி… நாவலைச் சலுகை விலையில் அஞ்சலில் பெற ரூ. 750 செலுத்திப் பதிவுசெய்துகொள்ளலாம். அப்படிப் பதிவுசெய்தவர்களுக்கு நாவல் வெளியானதும் அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும் என க்ரியா பதிப்பகம் தெரிவிக்கிறது.



முன்வெளியீட்டுத் திட்டத்தின்படி நேரில் வாங்க விரும்புபவர்கள் க்ரியாவிடம் ரூ. 725 செலுத்திப் பதிவுசெய்துகொள்ளலாம். அப்படிப் பதிவுசெய்தவர்கள் புத்தகம் வெளியானதும் க்ரியா கடையில் நேரில் சென்று புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.


நாவலைப் பற்றி:

• 1895-1900 ஆண்டுகளுக்கிடையே தென்தமிழ்நாட்டில்

நிகழ்ந்த இரண்டு மிகப் பெரும் சாதிக் கலவரங்கள்

வாயிலாகச் சமூகத்தில் நிலவும் வன்முறையின் ஒவ்வொரு

இழையையும் இனங்கண்டு அதன் செயல்பாட்டை

விவரிக்கும் நாவல்


• மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும்

ஒளிரும் நட்பு, உறவுகளின் விசுவாசம், மண்ணையும்

மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்க்கையின்

அற்புதங்கள் ஆகியவற்றை மேன்மைப்படுத்தும் நாவல்


• மொழியின் சாத்தியங்களை விரிவுபடுத்தும் படைப்பு


• நாவல் எழுதுவதற்கான ஆயத்த ஆய்வுக்கு IFAவின் மானியம்

பெற்ற இலக்கியப் படைப்பு


க்ரியா வெளியீடுகளை எளிதாகப் பெற க்ரியாவின் இந்தியன் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம்.


பணத்தைச் செலுத்திவிட்டுத் தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ விவரத்தைத் தெரிவித்தால் புத்தகங்களை க்ரியா அனுப்பிவைக்க்கும்.


விவரங்கள்:

Bank: Indian Bank

Branch: L.B. Road Branch

Account Name: Cre-A: Publishers

Account No.: 768660941


மின்னஞ்சல்


creapublishers@gmail.com

தொடர்புடைய பதிவுகள்

பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
க்ரியா நூல்கள்
க்ரியா சொல்வங்கி
க்ரியாவின் 'தாவோ தே ஜிங்'
க்ரியா இணையதளம்
பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 23, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.