திருச்சியில் பேசுகிறேன்…

திருச்சியில் வரும் நவம்பர் 19 அன்று பேசுகிறேன்.


எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சனக் கூட்டம் ராணிப்பேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி, இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெறுகிறது. இதை ஒரு இயக்கமாக முன்னெடுப்பதனால் அலெக்ஸின் நண்பராக நான் இதில் தொடர்ந்து பங்கெடுக்கிறேன்


19 -11 -11 அன்று நிகழவிருக்கும் தலித் நூல்வரிசை விமர்சனக் கூட்டத்தில் பேசுகிறேன்


தலித் நூல் வரிசை அறிமுகக் கூட்டம்


நாள் : 19-11-2011


இடம்: ஓட்டல் அருள் புகைவண்டி நிலையம் அருகே திருச்சி


நேரம் மாலை 5 மணி


பேச்சாளர்கள்


பேரா. அந்தோணி குரூஸ்

குணசேகரன்

பேரா ஸ்டாலின் ராஜாங்கம்

ஜெயமோகன்

தொடர்புடைய பதிவுகள்

பாண்டிச்சேரியில் பேசுகிறேன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 15, 2011 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.