மெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்

கலைஞரை மெரினாவில் வைத்தது சரியா தவறா என்பது வேறுசரி என்பவர்கள் அதற்காகவும் சரி இல்லை என்பவர்கள் அதற்காகவும் அவரவர் பக்கங்களில் உரையாடலாம்கலைஞரை அடக்கம் செய்ததால் மெரினா போனால் குளிக்கனும் பூணூல் மாத்தனும் என்று பகிரங்கமாக பேசமுடியும் என்பதுஅசிங்கம்,குற்றம்.தண்டிக்கப்பட வேண்டும்மெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்தந்தை அம்பேத்கர் சிலைகள் ஊரில் இருப்பதால் சில ஊர்கள் கொதிப்பதையும் சேர்த்தே கண்டிப்போம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 12, 2018 05:50
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.