சாமி சிலையைக் காணோம்தன்னிடம் போலீஸ் வரக்கூடும் என்று ஊகிக்கிறார்முன்ஜாமீன் கோருகிறார் TVS முதலாளிஒன்றோடு ஒன்றுக்கு தொடர்பிருக்கிறதுஇல்லாமலும் இருக்கலாம்ஆனால்,அவரா?அடுக்குமா?எத்தனைக் கோடி இந்தக் கோவிலுக்காக செலவு செய்கிறார்?அவரிடம் இல்லாத காசா?அவர் நினைத்தால் இதே போல் எத்தனை செய்ய முடியும்இப்படியெல்லாம்கூட குரல்கள் வருகின்றனநண்பர்களே,பணத்தால் அளந்துவிட முடியாது அந்த சிலையைஅந்த சிலையைக் கடத்த பணம் தாண்டியும் வேறு காரணம் இருக்கலாம்அவை நாம் அறியாத தாகவும் அவர் அறித்ததாகவும் இருக்கக் கூடும்
Published on August 12, 2018 05:42