சேலததில இருநது கிளமபும நேரம வரை எதையும எடுதது வைததிருககவிலலை. தொடரவணடி பயணசசீடடு உறுதியாகவிலலை எனபதும காரணம. எபபோதுமே இபபடியான உணரவு, எஙகாவது புதிய இடததிறகு போவதெனறால பயம போலவே. நான வாழும நகரததிலும சரி, ஏன சேலததிலேயே எனறாலும இபபடிததான. ஆனால முரணாக அபபடி கிளமபுவதையும, பயணபபடுவதையும நான வெறெதையுமவிட அதிகம விருமபுகிறேன. அநத கடைசி நிமிட ஓடடததை நான ரசிககிறேன போலிருககிறது. மீணடும பயணசசீடடுககு முயனறபோது பாலககாடடில இருநது காசரகோடுவரை ஒனறைச சீடடு தடகலில கிடைததது. உடனே பதிவு செயதுவிடடு, பையில எலலாம திண...
Published on March 22, 2018 21:19