யாரோ ஒரு ஆண் தோழரின் குரலில் " செல்லாத்தா... செல்ல மாரியாத்தா" ஓடிக்கொண்டிருக்கிறது பேருந்தில்இதன் ஒரிஜினலை எல்.ஆர். ஈஸ்வரியம்மா பாடியிருப்பார்கள். நாத்திகனென்னை கிறக்கிக் கட்டிப்போட்ட பாடல் அது. இன்றென்னவோ ஈர்க்கவே இல்லை.எல்லாவற்றையும் நகலெடுக்காதீர்கள் கனவான்களே. எரிச்சல் வருகிறதுசான்சே இல்ல ஈஸ்வரியம்மான்னா ஈஸ்வரியம்மாதான்
Published on February 05, 2018 02:05