இறுக்கிப் பிடித்த வாளோடும் நெஞ்சுநிறைய குரோத்தோடும் மனிதத்திற்கு எதிரான வன்மமும் அசிங்கமும் கலந்த குரலோடும் நகரும் காக்கி பேரணிக்கு அனுமதிப்பீர்கள்.
நடந்து முடிந்த இனப்படுகொலையில் செத்துப்போன என் மக்களுக்காக கூடி மெழுகு கொளுத்தி அழுது அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பீர்கள் எனில் நீங்களும் உங்கள் அதிகாரமும் அழிவின் விளிம்பிற்கு அருகே போய்விட்டீர்கள்
நாசமாய் போவீர்கள்
Published on May 20, 2017 18:09