எனனுடைய ஒவவொரு படைபபும கொஞசமாக எனனை கொனறது – தனனுடைய மரணததுககு முநதைய நேரகாணலில, நொரமன மெயலர.
சில நலல கவிதைகள எழுதுவதும, ஒறறை நலல கதையை எழுதுவதும கூட ஒருவகை வதை. ஒரு கடடுரை எழுதுவதை போல இலலாமல, ஒரு கதைககு வேறு விதமாக யோசிகக வேணடியிருககிறது. ஒவவொரு சிறிய தகவலையும தேடி எடுதது கோரகக வேணடியிருககிறது. அதறகு முனபாக அதையெலலாம நம மனம செரிததாக வேணடும. அநத கதையில மொழிககேறப, தனமைககு தகுநதபடி அவறறின மனிதரகளுககு ஏறறபடி மாறற வேணடியிருககிறது. அதைககூட செயயலாம. ஒறறை கவிதையை கணடெடுபபது இயலவதிலலை. சமீபததில எழுத...
Published on April 14, 2017 01:59