சேலத்தில் பேசுகிறேன்
வரும் 3-09-2011 அன்று சேலத்தில் தலித் ஆய்வுமையம் சார்பில் நடத்தப்படும் நான்கு தலித் நூல்களின் ஆய்வு அரங்கில் நான் பேசுகிறேன்
மதுரையைச்சேர்ந்த தலித் ஆய்வு-பதிப்பு நிறுவனமான எழுத்து நூறாண்டுகளுக்கும் மேலாக வெளியே தெரியாமலிருந்த முக்கியமான தலித் நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நான்கு நூல்கள் மீதான விமர்சனக்கூட்டம் சேலத்தில் நிகழவுள்ளது. நூல்கள்
1. பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்
2. தலித் மக்களும் கல்வியும் – ஹென்றிஸ்டீல் ஆல்காட்
3. தலித் விடுதலையும் திராவிட இயக்கமும் [மறைக்கப்பட்ட உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்.] தி.பொ.கமலநாதன்
4 பஞ்சமி நில உரிமை
இவற்றில் ஆல்காட் பற்றி நான் பேசுவதாக உள்ளேன்
இடம்: இலக்குமி அரங்கம், சாமுண்டி சூப்பர் மார்க்கெட் வளாகம், நான்குரோடு சேலம்-9
நாள் 03-09-2011
நேரம் மாலை 5.30
பங்கேற்போர்
1. பேராசிரியர் மார்க்ஸ் [புதுவை பல்கலை கழகம்]
2.பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
3. ஜெயமோகன்
4 முனைவர் ஜெரோம் சாம்ராஜ்
ஒருங்கிணைப்பு
ஸ்பீடோ இயக்கம்
94877 01037 , 9080314744
எழுத்து
சிரோன் குடில், ஜோஸ்புரம் முதல் தெரு
பசுமலை
மதுரை 4
eluthualex@yahoo.com
பழைய கட்டுரைகள்
எம்.சி.ராஜா-வரலாற்றில் மறைந்த தலைவர்
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?
அயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
