கிராமிய பொருளாதரத்தில் காளைகளுக்கு முக்கிய பங்குண்டு. நாம் இயற்கைக்கு நன்றி அறிவித்தல் அல்லது இயற்கையை வெல்லுதல் என இருவகையில் தான் பண்டிகைகளை குறியீட்டு ரீதியாக கொண்டாடுகிறோம். பொங்கல் நன்றி அறிவித்தல் என்றால் ஜல்லிக்கட்டு இயற்கை ஆற்றலை கட்டுக்கு கொண்டு வருதல். அவ்வகையில் முறைபடுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்பதே எனது பார்வை.
ஜல்லிக்கட்டு பற்றி ஒரு காந்தியவாதியின் பார்வை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Published on January 31, 2017 10:31