அன்புள்ள ஜெ,
ஷரத் சுந்தர் ராஜீவ் என்று ஒருவர் தொடர்ந்து திருவிதாங்கூர் அரசின் காலகட்டத்தை நேரில் கண்டு ஆராய்ந்து பல விவரங்கள் எழுதிவருகிறார். இவரது ப்ளாக் இங்கே:
http://sharatsunderrajeev.blogspot.com/. மிகவும் நல்ல தொகுப்பு என்று தோன்றுகிறது.
-ராம்
Published on August 10, 2011 11:30