மலை பூத்தபோது Quotes

Rate this book
Clear rating
மலை பூத்தபோது மலை பூத்தபோது by Jeyamohan
18 ratings, 4.33 average rating, 6 reviews
மலை பூத்தபோது Quotes Showing 1-2 of 2
“ஆனால் காட்டுக்குள் எந்த மரம் தனிமைகொள்ள முடியும்? சிலவகை மரங்கள் தன்னந்தனிமையை தன்னைச்சுற்றி வட்டமிட்டு உருவாக்கிக் கொள்கின்றன. மண்ணுக்குள் அவை பல்லாயிரம் வேர்களுடன் இறுகப்பின்னி ஒற்றைப்படலமென்றிருக்கும். காற்று அனைத்து மரங்களையும் இலைகோதி தளிர்நீவிச் சென்றுகொண்டிருக்கிறது.”
Jeyamohan, மலை பூத்தபோது
“தனிமை பிறரை விலக்குவதனூடாக அடைவது. பிறரை விலக்குவது அவர்களை அறியாமலிருப்பது. விழிகளால், சொல்லால், உடலசைவால், உள்ளத்தால். தன்னை அறியாத ஒன்றை மானுடர் விலக்கிவிடுகிறார்கள். எதிர்வினையற்றவை அவர்களின் உலகில் இல்லை.”
Jeyamohan, மலை பூத்தபோது