ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu] Quotes

Rate this book
Clear rating
ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu] ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu] by Jeyamohan
8 ratings, 4.25 average rating, 3 reviews
ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu] Quotes Showing 1-15 of 15
“அவருடைய ஸ்ரீநாராயண தாந்த்ரிக வித்யாலயம் தலித்துக்கள் உட்பட அனைவருக்கும் அக்கல்வியை வழங்குகிறது. அவருடைய”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“அடிப்படைக் கல்விக்குப்பின்னர் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளிடமிருந்தே வேதங்களையும் சம்ஸ்கிருதத்தையும் தந்திரவிதிகளையும் கற்றுத்தேர்ந்தார். சோதிடம், புரோகிதச்சடங்குகள், ஆலயச்சடங்குகள் செய்வதில் பெருமதிப்புக்குரியவராக”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“நாராயணகுரு தன் இயக்கத்தைத் தொடங்கிய போதே ஈழவர்களுக்குரிய வேதகல்வியை, வேள்விப் பயிற்சியை ஆரம்பித்திருந்தார்”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“விஷ்ணு போன்ற பெருந்தெய்வக் கோயில்களில் கூட்டம் குறைவு. சரபேஸ்வரர், சனீஸ்வரர் போன்ற தாந்த்ரீகமரபைச் சேர்ந்த சிறுதெய்வக் கோயில்களில் கூட்டம் அம்முகிறது. பக்தி இயக்கம் முன்வைத்த பஜனை, பூசைகள் போன்றவற்றுக்குக் கூட்டம் குறைவு. வாஸ்து, பரிகாரம் போன்றவற்றுக்கு பெருந்திரளென மக்கள் செல்கிறார்கள்.”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“தமிழ்நாட்டில் சோழர்கள், குறிப்பாக சிவனருட்செல்வராகிய ராஜராஜசோழன், தாந்த்ரீக முறையை முற்றாகவே ஒழித்து ஆகம வழிபாட்டு முறையை நிறுவினார். ஆகமமுறை என்பது தெய்வத்திற்கு எளிய பதினாறு உபச்சாரங்களைச் செய்வதுமட்டுமே. [ஷோடச உபச்சாரம்] தாந்த்ரீக முறையிலுள்ள விரிவான குறியீட்டுச் செயல்பாடுகள் அகற்றப்பட்டன”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“சைவம், சாக்தம், வைணவம் ஆகிய மூன்று மதங்களுக்குள்ளும் தாந்த்ரீகம் உண்டு. இம்மதங்களிலுள்ள வழிபாட்டுச்சடங்குகளில் பல தாந்திரீக மரபிலிருந்து”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“தமிழகத்தில் பக்தி என்பது உலகியல் வெறி மட்டுமே.”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“கலையுணர்வும் பண்பாட்டுணர்வும் இறைமறுப்புக்கு முரணாக அமையவேண்டியதில்லை என விளக்கிய ஈ.எம்.எஸ். அதற்குக் காரணம்.”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“தங்கள் அன்றாட வாழ்க்கை சம்பந்தமான தேவைகள் நிறைவேறுவதற்கு பிரார்த்தனையும் வேண்டுகோளும் வைப்பதற்காகவே அவர்கள் கோயில்களுக்கு வருகிறார்கள். எந்தப் பொது விஷயத்திலும் ஆர்வமற்றவர்கள். பிறரைப்பற்றி ஒரு கணமேனும் நினையாதவர்கள்.”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“கருவறைகளுக்குள் நின்று கூச்சலிடுவது”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“சொல்லப் போனால் திருப்பணி என்ற”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“ஆலய அழிவு என்பது அரசாலோ எதிரிகளாலோ மட்டும் நடத்தப்படுவதல்ல. இன்றைய பக்தர்களாலும் நடத்தப்படுகிறது. இன்னும்”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல. அவை வரலாற்றுச் சின்னங்கள், பண்பாட்டு மையங்கள். வழிபாட்டு இடங்கள் என்ற வரையறைக்குள் வைக்கும் போது மட்டும்தான் இந்துக்கள் அவற்றில் முழு உரிமையைப் பெறுகிறார்கள். அவை வரலாற்றுச் சின்னங்கள் என்றால், பண்பாட்டு மையங்கள் என்றால் இந்திய மக்கள் அனைவருக்கும் அதில் உரிமை உள்ளது. பொறுப்பும் உள்ளது. அதற்கப்பால் மானுடகுலத்திற்கே அதில் உரிமையும் பொறுப்பும் உள்ளது”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“ஆகமம் என்பது அணிநூல் [அலங்கார சாஸ்திரம்] போல. எப்படி அமையவேண்டும் என சிற்பநூல் சொல்கிறது. ஏன் என்று ஆகமம் சொல்கிறது.”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]
“இரண்டாவதாக அதில் என்ன வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்பதை முடிவுசெய்பவர்கள் வழிபாடு நிகழ்த்தும் மரபு கொண்டவர்கள். அதற்கான பயிற்சி இன்றைக்கு மரபார்ந்தே அளிக்கப்படுகிறது. கேரளத்தில்”
Jeyamohan, ஆலயம் எவருடையது? [Aalayam Evarudaiyadhu]