அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal] Quotes

Rate this book
Clear rating
அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal] அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal] by Nitya Chaitanya Yati
25 ratings, 4.16 average rating, 2 reviews
அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal] Quotes Showing 1-4 of 4
“ஊகங்கள் மானுடப் பிரக்ஞையின் இயல்புகள். முதலில் வினா, பிறகு ஊகங்கள், அவ்வூகங்களில் ஒன்றுக்குப் பொருண்மை ரீதியான நிரூபணமோ தர்க்கரீதியான அங்கீகாரமோ உருவாக்கப்படுதல். இதுவே விஞ்ஞானத்தின் இயங்குமுறையாக உள்ளது. இவற்றில் ஊகங்கள் (hypotheses) மானுடக் கற்பனையின் எல்லையையும், சாத்தியங்களையும் சார்ந்தவை.”
Nitya Chaitanya Yati, அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
“நன்றாக அவியல் வைக்கத் தெரியாத ஒருவனால் நல்ல அத்வைதி ஆக முடியாது என்பார் குரு!”
Nitya Chaitanya Yati, அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
“பீதோவனின் ஒரு சிம்பனியை கேட்பது, வான்காவின் ஓர் ஓவியத்தில் ஆழ்வது, நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல் ஒன்றைக் கேட்பது ஆகியவை அனைத்துமே ஆழ்ந்த யோகப் பயிற்சிக்கு நிகரானவையாகவே அவருக்கு இருந்தன”
Nitya Chaitanya Yati, அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
“ஞானம் என்பது அழியாத ஒரு நதி என்றும் தான் ஒரு துளியே என்றும் இயல்பாகவே அவர் நம்பினார்.”
Nitya Chaitanya Yati, அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]