அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal] Quotes
அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
by
Nitya Chaitanya Yati25 ratings, 4.16 average rating, 2 reviews
அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal] Quotes
Showing 1-4 of 4
“ஊகங்கள் மானுடப் பிரக்ஞையின் இயல்புகள். முதலில் வினா, பிறகு ஊகங்கள், அவ்வூகங்களில் ஒன்றுக்குப் பொருண்மை ரீதியான நிரூபணமோ தர்க்கரீதியான அங்கீகாரமோ உருவாக்கப்படுதல். இதுவே விஞ்ஞானத்தின் இயங்குமுறையாக உள்ளது. இவற்றில் ஊகங்கள் (hypotheses) மானுடக் கற்பனையின் எல்லையையும், சாத்தியங்களையும் சார்ந்தவை.”
― அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
― அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
“நன்றாக அவியல் வைக்கத் தெரியாத ஒருவனால் நல்ல அத்வைதி ஆக முடியாது என்பார் குரு!”
― அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
― அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
“பீதோவனின் ஒரு சிம்பனியை கேட்பது, வான்காவின் ஓர் ஓவியத்தில் ஆழ்வது, நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல் ஒன்றைக் கேட்பது ஆகியவை அனைத்துமே ஆழ்ந்த யோகப் பயிற்சிக்கு நிகரானவையாகவே அவருக்கு இருந்தன”
― அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
― அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
“ஞானம் என்பது அழியாத ஒரு நதி என்றும் தான் ஒரு துளியே என்றும் இயல்பாகவே அவர் நம்பினார்.”
― அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
― அனுபவங்கள் அறிதல்கள் [Anubavangal Aridhalgal]
