பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal] Quotes
பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
by
Jeyamohan74 ratings, 4.47 average rating, 7 reviews
பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal] Quotes
Showing 1-8 of 8
“எப்படியும் குருவும் சீடனும் மோதிக்கொள்ளும் ஓர் இடம் வரும். குரு சீடனையும் சீடன் குருவையும் அடையாளம்காணும் இடம் அது. அப்படி ஒன்று வந்தது.”
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
“கொங்கணிபிராமணர்கள், மாத்வ பிராமணர்கள், இஸ்லாமியர்கள், நாயர்கள், நம்பியார்கள் எல்லாருமே கலவைக்குருதி கொண்டவர்கள்தான். உண்மையில் சாதிப்படிநிலை கீழே செல்லச்செல்ல கலவை குறைந்து அழகும் குறையும்.”
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
“மாப்பிளை ராமாயணத்’தை அப்போதுதான் முதல்முறையாகக் கேட்கிறேன். நீ கேட்டிருக்க மாட்டாய். கோழிக்கோடு மோயீன்குட்டி பாகவதர் இயற்றிய பகடிக் காவியம். முதல் காட்சியில் ராவணன் தன் இருபது கன்னங்களுக்கும் ஒவ்வொன்றாக செல்ஃப் ஷேவிங்”
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
“நமது புண்ணிய பாரதத்தின் வரலாற்றை நம்முடைய சொந்த பாரதிய ஜனதாவின் பொன்னுதம்புரான் ஹெய்ல் ஃப்யூரர் வளர்த்துக்கொண்டிருக்கும் இந்த புண்ணியமான காலகட்டத்தில்...”
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
“ஔசேப்பச்சன். “ஆகவேதான் நாங்கள் எங்கள் மதத்தை ஸ்பிரிச்சுவல் என்கிறோம்.”
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
“தலக்குளம் ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்ட சிறிய அரசகுடும்பம் திருவிதாங்கூரின் ஆதிக்கசக்தியாக உருவெடுத்தது என்றார் கணியார்”
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
“அவர்கள்தான் எட்டுவீட்டுப் பிள்ளைமார் எனப்பட்டனர். ராமனாமடத்தில் பிள்ளை, மார்த்தாண்டமடத்தில் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப்பிள்ளை, செம்பழஞ்சிப்பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை ஆகிய எட்டுபேர். அவர்கள் இங்குள்ள”
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
“அவர் அந்தக்காலத்தில் ஆரியா அந்தர்ஜனத்திற்கு எழுதிய காதல் கடிதங்களிலேயே இருபது முப்பது அடிக்குறிப்புகள் இருக்குமாம்” என்றான் முரளி.”
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
― பத்து லட்சம் காலடிகள் [Pathu Laksham Kaaladigal]
