பிரமிள் கவிதைகள் Quotes
பிரமிள் கவிதைகள்
by
பிரமிள்7 ratings, 3.71 average rating, 0 reviews
பிரமிள் கவிதைகள் Quotes
Showing 1-2 of 2
“சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது”
― பிரமிள் கவிதைகள்
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது”
― பிரமிள் கவிதைகள்
