சொற்களில் சுழலும் உலகம் Quotes
சொற்களில் சுழலும் உலகம்
by
செல்வம் அருளானந்தம்10 ratings, 4.70 average rating, 3 reviews
சொற்களில் சுழலும் உலகம் Quotes
Showing 1-5 of 5
“அடுத்தநாளே சில ஒழுங்குகளச் செய்து, யாழ்ப்பாணக் கரையொண்டில போய் இறங்கினன். கனகாலத்துக்குப் பிறகு அந்த மண்ணில கால் பட்டதில மனசில ஒரு மகிழ்ச்சி வந்துது. ஆசையா வீட்டை நோக்கி நடந்தன்.
வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு சொறி பிடித்த நாய் என்னைச் சுற்றிச்சுற்றி வந்துது. அதின்ர நிறத்தை உத்துப் பார்க்க, ஞாபகம் வந்துது. அது தங்கச்சிமார் ஆசையா வளர்த்த நாய். அப்ப அது அழகான குட்டி.
இப்ப சாப்பாடும் இல்லாமல கவனிப்பாரும் இல்லாமல சொறி பிடிச்சு அலைஞ்சு திரியுது. எனக்கு என்ர வாழ்வுதான் ஞாபகம் வந்துது.”
― சொற்களில் சுழலும் உலகம்
வீடு வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு சொறி பிடித்த நாய் என்னைச் சுற்றிச்சுற்றி வந்துது. அதின்ர நிறத்தை உத்துப் பார்க்க, ஞாபகம் வந்துது. அது தங்கச்சிமார் ஆசையா வளர்த்த நாய். அப்ப அது அழகான குட்டி.
இப்ப சாப்பாடும் இல்லாமல கவனிப்பாரும் இல்லாமல சொறி பிடிச்சு அலைஞ்சு திரியுது. எனக்கு என்ர வாழ்வுதான் ஞாபகம் வந்துது.”
― சொற்களில் சுழலும் உலகம்
“இந்தியன் ஆமி வந்து நிண்ட காலம் அது. இவர் நல்ல வெறியில் வந்திருக்கிறார். ஆமி மறிச்சு 'ஐடி பிளிஸ், ஐடி பிளிஸ்' எண்டு கேட்டிருக்கு. இவர் திருப்பி 'யுவர் பாஸ்போட் பிளீஸ், யுவர் பாஸ்போட் பிளீஸ்' எண்டு கேட்டிருக்கிறார்.”
― சொற்களில் சுழலும் உலகம்
― சொற்களில் சுழலும் உலகம்
“நான் சின்னனாயிருக்கேக்கை அப்பரோடை ஒருநாள் பஸ்சிலை போய்க்கொண்டிருந்தன். அப்பற்ரை நண்பர் ஆரோ அவரைப் பாத்து 'உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?' எண்டு கேக்க, அவர் என்னக் காட்டி, இவன் ஒண்டு, பிறகு விரலை மடிச்சு, ரவி ரண்டு, குமார் மூண்டு எண்டு கணக்குப் பாத்து ஐஞ்சு பிள்ளையள் எண்டார். கேட்டுக்கொண்டிருந்த நான், அப்பா 'சுகன விட்டிட்டியள்' எண்டு சொல்ல
'சொரி சொரி' ஆறுபேர் எண்டார்.
'கேட்ட அந்த ஆள் அப்பரைப் பத்தி என்ன அண்ண நினைச்சிருக்கும். சிரிச்சுப்போட்ப் பேசாம இருந்திட்டுது.”
― சொற்களில் சுழலும் உலகம்
'சொரி சொரி' ஆறுபேர் எண்டார்.
'கேட்ட அந்த ஆள் அப்பரைப் பத்தி என்ன அண்ண நினைச்சிருக்கும். சிரிச்சுப்போட்ப் பேசாம இருந்திட்டுது.”
― சொற்களில் சுழலும் உலகம்
“நான் சின்னனாயிருக்கேக்கை அப்பரோடை ஒருநாள் பஸ்சிலை போய்க்கொண்டிருந்தன். அப்பற்ரை நண்பர் ஆரோ அவரைப் பாத்து 'உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?' எண்டு கேக்க, அவர் என்னக் காட்டி, இவன் ஒண்டு, பிறகு விரலை மடிச்சு, ரவி ரண்டு, குமார் மூண்டு எண்டு கணக்குப் பாத்து ஐஞ்சு பிள்ளையள் எண்டார். கேட்டுக்கொண்டிருந்த நான், அப்பா 'சுகன விட்டிட்டியள்' எண்டு சொல்ல
'சொரி சொரி' ஆறுபேர் எண்டார்.
'கேட்ட அந்த ஆள் அப்பரைப் பத்தி என்ன அண்ண நிறைந்திருக்கும். சிரிச்சுப்போட்ப் பேசாம இருந்திட்டுது.”
― சொற்களில் சுழலும் உலகம்
'சொரி சொரி' ஆறுபேர் எண்டார்.
'கேட்ட அந்த ஆள் அப்பரைப் பத்தி என்ன அண்ண நிறைந்திருக்கும். சிரிச்சுப்போட்ப் பேசாம இருந்திட்டுது.”
― சொற்களில் சுழலும் உலகம்
“இராமனுக்கு கம்பராமாயணம் முழுக்கப் பாட்டு இருக்கு. பரதன், ஏன் இலட்சுமணக்குக்கூடப் பாட்டுக்கள் பல இருக்கு. பாவம் அந்தச் சத்துருக்கன் அவனும் ஒரு சகோதரன்தானே, ஒரு ராசக்குமாரன்தானே. அவனுக்கு ஒரேயொரு பாட்டுத்தான் இருக்கு.”
― சொற்களில் சுழலும் உலகம்
― சொற்களில் சுழலும் உலகம்
