உமர் கய்யாம் பாடல்கள் Quotes
உமர் கய்யாம் பாடல்கள்
by
Omar Khayyám5 ratings, 3.60 average rating, 1 review
உமர் கய்யாம் பாடல்கள் Quotes
Showing 1-2 of 2
“96 ஆல யங்கள் ஏனய்யா! அபிஷே கங்கள் ஏனய்யா! கோலங் கொடிகள் ஏனய்யா! கொட்டு முழக்கம் ஏனய்யா! பாலும் பழமும் வைத்துநிதம் பணிந்து நிற்ப தேனய்யா! சீலம் பேணும் உள்ளத்தைத் தெய்வம் தேடி வாராதோ?”
― உமர் கய்யாம் பாடல்கள்
― உமர் கய்யாம் பாடல்கள்
“61 ஈசன் அருளைப் பெறுவதிலும் இடையே தரகர்க்கு இடமுண்டோ? பேசின், இவர்செய் சூதுலகில் பெரிய சூதென் றறியாயோ? பூசு நீறும், கண்டிகையும் புரிமுந் நூலும் பூண்டதலால், காசு பணத்தின் ஆசையவர் கடந்த தில்லை இல்லையடா!61”
― உமர் கய்யாம் பாடல்கள்
― உமர் கய்யாம் பாடல்கள்
