நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12) Quotes

Rate this book
Clear rating
நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12) (Tamil Edition) நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12) by சி. மோகன்
32 ratings, 4.09 average rating, 1 review
நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12) Quotes Showing 1-4 of 4
“சிவகுமாரும் பாரதியும் இணைந்து பாடும் ‘என் கேள்விக்கென்ன பதில்’ பாடல் காட்சியில் காலை லேசாக மடித்து மடித்து ஆட வேண்டிய பரிதாபத்தைப் பார்க்க இப்போதும் சங்கடமாகத்தான் இருக்கிறது.”
சி. மோகன், நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
“பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.”
சி. மோகன், நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
“மயக்கம் எனது தாயகம்; மௌனம் எனது தாய்மொழி’ என்ற பாடலில் வரும், ‘பகலில் தோன்றும் நிலவு; கண் பார்வைக்கு மறைந்த அழகு’ என்ற வரிகளே அவை.”
சி. மோகன், நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)
“நாம் வாழும் உலகில் காதலும் கவிதையும் ஓரங்கட்டப் பட்டவை’ என்கிறார் ஆக்டோவியா பாஸ்.”
சி. மோகன், நீராட இருக்கிறது நதி (முதல் பதிப்பு Book 12)