பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் Quotes

Rate this book
Clear rating
பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் by விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan
5 ratings, 4.20 average rating, 0 reviews
பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம் Quotes Showing 1-4 of 4
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சொல்லுவதெல்லாம் சுயம் சொல்லல்.”
விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan, பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்
“எப்போ வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் டூ விடத்தயாராய் இருக்கும் தான்தோன்றி.”
விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan, பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்
“தனக்குத் தானே பேசி நொந்து கொள்வதை மனோவியாதியின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாகச் சொல்வார்கள்”
விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan, பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்
“ஒழுக்கக்கேடுகளால் வரும் நோய்களுக்கு மருந்து கண்டடைவது அந்த ஒழுக்கக்கேடுகளை வளர்க்கவே செய்யும்”
விமலாதித்த மாமல்லன் Vimaladhitha Maamallan, பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்