சும்மா இருக்கவிடாத காற்று Quotes

Rate this book
Clear rating
சும்மா இருக்கவிடாத காற்று சும்மா இருக்கவிடாத காற்று by விக்ரமாதித்யன்
11 ratings, 4.18 average rating, 0 reviews
சும்மா இருக்கவிடாத காற்று Quotes Showing 1-2 of 2
“நேரக்கோயில் அந்தியில் திறந்து
வைகறையில் நடைசாத்தும் கோயில் முழு இரவும்
அருள்பாலிக்கும் காலராத்திரிதேவி பக்தர்கள்
வேண்டிக்கொள்கிறார்கள் பலிதமாகிறது
கனவு”
விக்ரமாதித்யன் Vikramadithyan, சும்மா இருக்கவிடாத காற்று
“காலைப்பொழுது
மாலைநேரம் நடுவே
நண்பகல் / மதியம் முன்னிரவு / பின்னிரவு
அவ்வளவுதானே ஒரு நாள்”
விக்ரமாதித்யன் Vikramadithyan, சும்மா இருக்கவிடாத காற்று