Enn Kanmani Thamarai Quotes

Rate this book
Clear rating
Enn Kanmani Thamarai (Tamil Edition) Enn Kanmani Thamarai by Balakumaran
121 ratings, 4.57 average rating, 8 reviews
Enn Kanmani Thamarai Quotes Showing 1-5 of 5
“என்ன இருக்கிறதோ அதை மட்டும் ஏற்க வேண்டும் . என்ன இல்லையோ அதை மறக்க வேண்டும் . கிடைத்ததைக் கொண்டாட வேண்டும் . விதித்ததை அனுபவிக்க வேண்டும் . இனித்தாலும் , கசந்தாலும் நீயே என்று பிரபஞ்ச சக்தியை பற்றிக் கொள்ள வேண்டும் . அந்த சக்தியோடு மனம் லயித்துக் கிடக்க வேண்டும் .”
Balakumaran, Enn Kanmani Thamarai
“இல்லறத்தைத் துறப்பது துறவல்ல. அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்”
Balakumaran, Enn Kanmani Thamarai
“அவன் செத்தால் தடுக்க உம்மால் ஆகுமா? உமது மரணத்தை நீர் கவனித்துக் கொள்ளும். அவன் மரணத்தை அவன் பார்த்துக் கொள்வான்.'' ராஜம் அதட்டினாள்.”
Balakumaran, Enn Kanmani Thamarai
“கடவுள் என்பது அறிவல்ல. அதுவொரு அனுபவம். அது படிப்பறிவல்ல. பட்டறிவு. அது அறிந்து கொள்வதல்ல. கேட்டுத் தெரிந்து கொள்வதல்ல. அது உணரப்படுவது.”
Balakumaran, Enn Kanmani Thamarai
“பேசும் பாஷையில் இறைவனைத் துதிப்பது எத்தனை சுகம். வடமொழியில் யாரும் பேசுவதில்லை. ஆனால், வடமொழி அறிந்தவர்கள் தமிழில் பேச மட்டுமே உபயோகப் படுத்துகிறார்கள்.”
Balakumaran, Enn Kanmani Thamarai