நாசூக்காக வாழ்வது எப்படி? Quotes

Rate this book
Clear rating
நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம் (Tamil Edition) நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம் by Eswari Nagarajan
130 ratings, 4.16 average rating, 12 reviews
நாசூக்காக வாழ்வது எப்படி? Quotes Showing 1-4 of 4
“ஒரு விஷயத்தை பேச ஆரம்பிக்கும் முன் மூன்று கேள்விகளை உங்களுக்குள் கேட்க வேண்டும். இந்த பேச்சு தேவை தானா? இந்த பேச்சு மற்றவரை துன்புறுத்துமா? இந்த பேச்சை பேசுவதற்கு இது சரியான நேரமா, இடமா?”
Eswari Nagarajan, நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
“மனதில் எண்ணங்கள் தோன்றுகிறது. எண்ணங்களின் வெளிப்பாடு தான் வார்த்தைகளாக வெளிவருகிறது. மனதில் பல எண்ணங்கள் தோன்றும். ஆனால் எப்படிப்பட்ட வார்த்தைகள் நாவிலிருந்து புறப்படுகிறது என்பதை நாம் தான் கண்காணிக்க வேண்டும்.”
Eswari Nagarajan, நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
“உங்கள் செயலின் நோக்கத்தை யாருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் நலம் விரும்பிகளுக்கு அது தேவையில்லை. உங்களை வெறுப்பவர்கள் அதை நம்பவும் மாட்டார்கள்.”
Eswari Nagarajan, நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
“உங்கள் பேச்சுக்கு மதிப்பில்லாத இடத்தில் பேச்சை குறையுங்கள். உங்கள் மௌனத்திற்கு மதிப்பு அதிகமாகும்.”
Eswari Nagarajan, நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்