நாசூக்காக வாழ்வது எப்படி? Quotes
நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
by
Eswari Nagarajan130 ratings, 4.16 average rating, 12 reviews
நாசூக்காக வாழ்வது எப்படி? Quotes
Showing 1-4 of 4
“ஒரு விஷயத்தை பேச ஆரம்பிக்கும் முன் மூன்று கேள்விகளை உங்களுக்குள் கேட்க வேண்டும். இந்த பேச்சு தேவை தானா? இந்த பேச்சு மற்றவரை துன்புறுத்துமா? இந்த பேச்சை பேசுவதற்கு இது சரியான நேரமா, இடமா?”
― நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
― நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
“மனதில் எண்ணங்கள் தோன்றுகிறது. எண்ணங்களின் வெளிப்பாடு தான் வார்த்தைகளாக வெளிவருகிறது. மனதில் பல எண்ணங்கள் தோன்றும். ஆனால் எப்படிப்பட்ட வார்த்தைகள் நாவிலிருந்து புறப்படுகிறது என்பதை நாம் தான் கண்காணிக்க வேண்டும்.”
― நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
― நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
“உங்கள் செயலின் நோக்கத்தை யாருக்கும் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் நலம் விரும்பிகளுக்கு அது தேவையில்லை. உங்களை வெறுப்பவர்கள் அதை நம்பவும் மாட்டார்கள்.”
― நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
― நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
“உங்கள் பேச்சுக்கு மதிப்பில்லாத இடத்தில் பேச்சை குறையுங்கள். உங்கள் மௌனத்திற்கு மதிப்பு அதிகமாகும்.”
― நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
― நாசூக்காக வாழ்வது எப்படி?: இது பள்ளிக்கூடங்களில் கற்றுத் தராத வாழ்க்கைப் பாடம்
