நூறு நிலங்களின் மலை [Nooru Nilangalin Malai] Quotes

Rate this book
Clear rating
நூறு நிலங்களின் மலை [Nooru Nilangalin Malai] நூறு நிலங்களின் மலை [Nooru Nilangalin Malai] by Jeyamohan
53 ratings, 4.21 average rating, 5 reviews
நூறு நிலங்களின் மலை [Nooru Nilangalin Malai] Quotes Showing 1-3 of 3
“இத்தகைய பயணங்களில் உருவாகும் மனநிலை விசித்திரமானது. மனம் சுறுசுறுப்பை இழந்து மந்தமான ஒரு போக்கில் உள்ளுக்குள் ஓடும் எண்ணங்களை ஒரு கண்ணாலும் வெளியே ஓடும் காட்சிகளை இன்னொரு கண்ணாலும் பார்த்தபடி செல்லும்.”
ஜெயமோகன் / Jeyamohan, நூறு நிலங்களின் மலை [Nooru Nilangalin Malai]
“செந்நிறமான ஒரு பெரிய வேர்ப்பரப்பு போல அதன் கிளைகள்.”
ஜெயமோகன் / Jeyamohan, நூறு நிலங்களின் மலை [Nooru Nilangalin Malai]
“நீரெல்லாம் கங்கை என்பதுபோல மலையெல்லாம் இமயம்தான்.”
ஜெயமோகன் / Jeyamohan, நூறு நிலங்களின் மலை [Nooru Nilangalin Malai]