இன்று பெற்றவை Quotes
இன்று பெற்றவை: எழுத்தாளனின் நாட்குறிப்புகள் [Indru Pettravai: Ezhuthalanin Natkurippugal]
by
Jeyamohan30 ratings, 3.77 average rating, 3 reviews
இன்று பெற்றவை Quotes
Showing 1-1 of 1
“பிம்பங்கள். பிம்பங்களை மட்டும் நெஞ்சில் மிச்சம் வைத்து விட்டு காலம் மண்ணில் உள்ள அனைத்தையும் அழித்து அழித்துச் செல்கிறது. இந்தபிம்பங்களும் என்னுடன் சேர்ந்து மண்ணில் மறையுமென்றால் எதன் பொருட்டு திரும்பத்திரும்ப இதை நிகழ்த்துகிறது அது?
எப்படியும் விடிந்துவிடுகிறது. விடியும்போது எல்லாம் சரியாகிவிடுகிறது.”
― இன்று பெற்றவை: எழுத்தாளனின் நாட்குறிப்புகள் [Indru Pettravai: Ezhuthalanin Natkurippugal]
எப்படியும் விடிந்துவிடுகிறது. விடியும்போது எல்லாம் சரியாகிவிடுகிறது.”
― இன்று பெற்றவை: எழுத்தாளனின் நாட்குறிப்புகள் [Indru Pettravai: Ezhuthalanin Natkurippugal]
