நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings) Quotes
நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings)
by
Sundara Ramaswamy6 ratings, 4.50 average rating, 0 reviews
நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings) Quotes
Showing 1-2 of 2
“ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசாங்கம், சமூகம், மதம், தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்துவிடக் கூடாது என்பதை எனது இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.”
― நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings)
― நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings)
“படிக்க வேண்டிய காலத்தில் படிக்காத மாணவனும் சம்பாதிக்க வேண்டிய காலத்தில் சம்பாதிக்காத இளைஞனும் மலடியான மருமகளும் - அவர்களுக்கு வேறு தகுதிகள் ஆயிரம் இருக்கட்டும் - குடும்பங்களில் அவர்களுக்குரிய அந்தஸ்தைப் பெற முடியாது.”
― நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings)
― நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings)
