நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings) Quotes

Rate this book
Clear rating
நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings) (Tamil Edition) நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings) by Sundara Ramaswamy
6 ratings, 4.50 average rating, 0 reviews
நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings) Quotes Showing 1-2 of 2
“ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல. நடைமுறை அர்த்தப்படி கட்சிகள், அரசாங்கம், சமூகம், மதம், தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்துவிடக் கூடாது என்பதை எனது இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.”
சுந்தர ராமசாமி [Sundara Ramasamy], நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings)
“படிக்க வேண்டிய காலத்தில் படிக்காத மாணவனும் சம்பாதிக்க வேண்டிய காலத்தில் சம்பாதிக்காத இளைஞனும் மலடியான மருமகளும் - அவர்களுக்கு வேறு தகுதிகள் ஆயிரம் இருக்கட்டும் - குடும்பங்களில் அவர்களுக்குரிய அந்தஸ்தைப் பெற முடியாது.”
Sundara Ramaswamy, நானும் என் எழுத்தும் (Nanum en ezhuthum) (SuRaa about his writings)