ஆத்மாவின் ராகங்கள் [Aathmavin Raagangal] Quotes

Rate this book
Clear rating
ஆத்மாவின் ராகங்கள் [Aathmavin Raagangal] ஆத்மாவின் ராகங்கள் [Aathmavin Raagangal] by Na. Parthasarathy
16 ratings, 4.38 average rating, 3 reviews
ஆத்மாவின் ராகங்கள் [Aathmavin Raagangal] Quotes Showing 1-3 of 3
“உதாசீனம் - அரக்கர்களுக்காகவும், கருணை - மனிதர்களுக்காகவும், கடாட்சம் - தெய்வங்களுக்காகவும் உபகரிக்கப்பட்ட குணங்கள். எந்த அளவுக்கு மற்றவர்களை உதாசீனப்படுத்தும் குணம் எனக்குள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நான் ராட்சஸனாகிறேன். எந்த அளவுக்கு மற்றவர்கள் மேல் கருணை காட்டும் சுபாவம் எனக்குள் இருக்கிறதோ அந்த அளவுக்கு நான் மனிதனாகிறேன். எந்த அளவுக்கு மற்றவர்கள் மேல் என் கடாட்சம் சுகத்தை உண்டாக்க முடியுமோ, அந்த அளவுக்கு நான் தேவதையாகிறேன்.”
Deepam. Na Parthasarathy, Athmavin Ragangal: (ஆத்மாவின் ராகங்கள்)
“மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது பெரிதில்லை. எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் பெரியது.”
Deepam. Na Parthasarathy, Athmavin Ragangal: (ஆத்மாவின் ராகங்கள்)
“நாங்கள் போராடிய காலத்தில் இந்த தேசத்தில் தேசம் விடுதலை பெற வேண்டுமென்ற ஒரே இயக்கமும், ஒரே தலைமையும் தாம் இருந்தன. இன்றோ ஒவ்வோரு மாநிலத்திலும் ஒன்பது வகை இயக்கம்; ஒன்பது வகைத் தலைமை எல்லாம் வந்துவிட்டன. ஆயிரம் காரணங்களுக்காகப் பதினாயிரம் கட்சிகள் போராடும் போது தேசம் என்கிற சக்தி எவ்வளவு பலவீனமாகி விடுகிறது”
Deepam. Na Parthasarathy, Athmavin Ragangal: (ஆத்மாவின் ராகங்கள்)