கல்யாணம் முடிந்தவுடன் Quotes

Rate this book
Clear rating
கல்யாணம் முடிந்தவுடன் கல்யாணம் முடிந்தவுடன் by Ashokamitthiran
4 ratings, 4.25 average rating, 1 review
கல்யாணம் முடிந்தவுடன் Quotes Showing 1-1 of 1
“என்ன ஸ்கோர், முதலில் ஆடியவர்கள் எவ்வளவு அடித்தார்கள் ஒன்றும் தெரியவில்லை. ஒரு கணம் காலையில் ஆடிய கோஷ்டியின் ஓட்டங்கள் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஆத்திரம் ஏற்பட்டது. ஆனால் கடைசிவரை நானிருந்து ஆட்டத்தைப் பார்க்கப்போவதில்லை, ஸ்கோர் தெரியவேண்டிய அவசியம் என்ன? ஸ்கோர் விவரம் தெரியாமல் வேடிக்கை பார்ப்பதிலும் இன்பம் உண்டு. ஸ்கோர் போன்றவற்றை நாமே கற்பனை செய்துகொண்டு சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு பிறகு யாதொரு பந்தமும் நினைவுச் சுமையும் இல்லாமல் எழுந்து போவதில் ஓர் அசாதாரண சுதந்திர உணர்வு கிடைக்கிறது. நினைவுகளைக் காட்டிலும் நினைவுகளை அழித்தல் குதூகலம் தரக்கூடியது.”
அசோகமித்திரன் [Ashokamitran], கல்யாணம் முடிந்தவுடன்