உழவுக்கும் உண்டு வரலாறு [Uzhavukkum Undu Varalaru] Quotes
உழவுக்கும் உண்டு வரலாறு [Uzhavukkum Undu Varalaru]
by
G. Nammalvar148 ratings, 4.22 average rating, 12 reviews
உழவுக்கும் உண்டு வரலாறு [Uzhavukkum Undu Varalaru] Quotes
Showing 1-6 of 6
“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் பயிற்றிப் பல கல்வி தந்து - இந்த பாரை உயர்த்திட வேண்டும்!’ - என்று பாரதி சொல்வதை ஏற்றால் இங்கு நமக்கு வேலை இருக்கு நிறைய!”
― Uzhavukkum Undu Varalaru
― Uzhavukkum Undu Varalaru
“வண்டிக்காரன்’ என்று புகழ்பெற்றிருக்கும் பொறியாளர்’ ராமசாமி மேலும் சொல்கிறார்: உடலில் வலுவுள்ளவரை உழைக்கும் காளை மாடுகளுக்கு வேதனை இல்லாமல் இழுத்துச் செல்லப் பொருத்தமான வண்டி செய்து கொடுத்தோமா... லாரியில் ஏற்றிக் கறிக்கடைக்குச் செல்லும் போது சித்ரவதைக்கு ஆளாக்காமல் செய்கிறோமா... இறைச்சிக்காக கொலை செய்யும்போது சித்ரவதை செய்யாது கொலை செய்கிறோமா?”
― Uzhavukkum Undu Varalaru
― Uzhavukkum Undu Varalaru
“இவ்வளவு செலவு செய்யும் ஒரு தேசத்தில் படிப்பு முடியும்போது அறிவைப் பயன்படுத்துவதற்கான வேலை தயாராக இல்லாததால், அது பெரும் சுமையாக முடிந்து விடுகிறது.”
― Uzhavukkum Undu Varalaru
― Uzhavukkum Undu Varalaru
“தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று நம் கொள்ளுகொள்ளுப்பாட்டன் கணியன்பூங்குன்றன் சொல்லி வைத்திருப்பதை நினைவில் கொள்வோம்.”
― Uzhavukkum Undu Varalaru
― Uzhavukkum Undu Varalaru
“அது சரி... நாம் ஆசியனாக வாழப் போவது எப்போது?”
― Uzhavukkum Undu Varalaru
― Uzhavukkum Undu Varalaru
“கிராமத்துப் பெண், தலையில் ஒரு தவலை, இடுப்பில் ஒரு குடம், வலது கையில் ஒரு செம்பு... இப்படித் தண்ணீர் சுமந்து கொண்டு போன காட்சி கூட, அவரைக் கவர்ந்தது.”
― Uzhavukkum Undu Varalaru
― Uzhavukkum Undu Varalaru
