ஆத்மாநாம் படைப்புகள் Quotes

Rate this book
Clear rating
ஆத்மாநாம் படைப்புகள் ஆத்மாநாம் படைப்புகள் by ஆத்மாநாம்
14 ratings, 4.21 average rating, 2 reviews
ஆத்மாநாம் படைப்புகள் Quotes Showing 1-3 of 3
“இந்தச் செருப்பைப் போல் எத்தனைப் பேர் தேய்கிறார்களோ இந்தக் கைக்குட்டையைப் போல் எத்தனைப் பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ இந்தச் சட்டையைப் போல் எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ அவர்கள் சார்பில் உங்ளுக்கு நன்றி இத்துடனாவது விட்டதற்கு (நன்றி நவிலல்)”
ஆத்மாநாம், ஆத்மாநாம் படைப்புகள்: முழுத்தொகுப்பு
“இந்தச் செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு”
ஆத்மாநாம், ஆத்மாநாம் படைப்புகள்
“ஒவ்வொரு கவிதையும் புதிதாகப் பிறக்கும் பச்சைக் குழந்தையைப் போல. அதனால் கவிதைகளைக் குத்திக் கிளறிப் பார்க்காமல் ஆர்வத்தோடு நாசூக்காக ஏன் எப்படி எவ்வாறு என்று கேள்விகளுடன் அணுகிவந்தால் அதன் முழு வர்ணங்களும் தெரிய வரும். படிப்பவனின் அறிவுநிலைக்கேற்ப கவிஞனுக்கே தெரியாத சில அர்த்தங்கள் பிடிபடும். கவிதையில் உள்ள அதிசயங்களில் இதுவும் ஒன்று.”
ஆத்மாநாம், ஆத்மாநாம் படைப்புகள்