வனவாசம் [Vanavaasam] Quotes

Rate this book
Clear rating
வனவாசம் [Vanavaasam] வனவாசம் [Vanavaasam] by Kannadasan
539 ratings, 4.06 average rating, 43 reviews
வனவாசம் [Vanavaasam] Quotes Showing 1-7 of 7
“தன்பாடு தீரும் வரைக்கும் தான் பண்பாடு.”
Kannadasan, வனவாசம் [Vanavaasam]
“தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது.”
Kannadasan, வனவாசம் [Vanavaasam]
“தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது..”
Kannadasan, வனவாசம் [Vanavaasam]
“ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
Kannadasan, வனவாசம் [Vanavaasam]
“ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை, உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை, ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
kannadasan, வனவாசம் [Vanavaasam]
“கானலை நீர் என்று நினைக்கும் மான்.”
Kannadasan, வனவாசம் [Vanavaasam]
“விளம்பரம் பெற்ற மனிதன் பெரும்பாலும் போலி வாழ்க்கையே வாழ்கிறான்.”
Kannadasan, Vanavasam