கடல் [Kadal] Quotes
கடல் [Kadal]
by
Jeyamohan11 ratings, 4.55 average rating, 3 reviews
கடல் [Kadal] Quotes
Showing 1-1 of 1
“இனிமையான ஒன்று நமக்குள் இருக்கையில் அத்தனை தனிமையாகிவிடுகிறோம். அத்தனை மௌனமாகிவிடுகிறோம். அத்தனை முழுமையாகிவிடுகிறோம். செவியறியும் சொல் என்பது ஏற்றுக்கொள்ளல். நா உரைக்கும் சொல் என்பது தளும்பிச் சிதறுதல். ஒரு துளி கூடாது, ஒரு துளி குறையாது அகம் நிலைகொண்டிருக்கையில் சொல் ஆழ்கடலில் கரை அகல்வதுபோல விலகிச் செல்கிறது. மலைவிளிம்புகள் இறுதியாகத் தெரிகின்றன. பின்னர் மேலும் கீழும் நீலம் மட்டுமே.”
― கடல் [Kadal]
― கடல் [Kadal]
