ராஜராஜ சோழன் [Raja Raja Cholan] Quotes

Rate this book
Clear rating
ராஜராஜ சோழன் [Raja Raja Cholan] ராஜராஜ சோழன் [Raja Raja Cholan] by Sa.Na. Kannan
746 ratings, 4.06 average rating, 55 reviews
ராஜராஜ சோழன் [Raja Raja Cholan] Quotes Showing 1-7 of 7
“நீலகண்ட சாஸ்திரி • தமிழ்நாட்டு வரலாறு - மா.இராசமாணிக்கனார் • தஞ்சாவூர் - குடவாயில்”
Sa.Na.Kannan, ராஜராஐ சோழன் [Rajaraja Chozhan]
“துயரமுடிவு. விரைவில்”
Sa.Na.Kannan, ராஜராஐ சோழன் [Rajaraja Chozhan]
“திருவரங்கத்துக்கு மேற்கே பெரிய அணை ஒன்றைக் கட்டி, பல கால்வாய்களின் மூலமாகக் காவிரித் தண்ணீரை உழவுக்குத் திருப்பிவிட்டார் கரிகாலன். அக்கால்வாய்களில் ஒன்றுதான் இப்போது தஞ்சையில் பாய்கிற வெண்ணாறு என்றழைக்கப்படுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டினார். கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்ட”
Sa.Na.Kannan, ராஜராஐ சோழன் [Rajaraja Chozhan]
“சோழர்கள், பாண்டியர்களால் சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளானார்கள்.”
Sa.Na.Kannan, ராஜராஐ சோழன் [Rajaraja Chozhan]
“சாஸ்திரி •”
Sa.Na.Kannan, ராஜராஐ சோழன் [Rajaraja Chozhan]
“இந்தியாவுக்குள் நுழைந்த கிரேக்கர்களை ஓடஓட விரட்டிய மௌரியப் பேரரசின் கைகள், வட இந்தியா மட்டுமின்றித் தெற்கே கர்நாடகம் வரைக்கும் நீண்டன. ஆனால், சந்திரகுப்தர் தொடங்கி வேறு எந்த மௌரியப் பேரரசராலும் தமிழ்நாட்டைத் தொடக்கூட முடியவில்லை. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டாலும் அயலாரைத் தமிழ்நாட்டு சிம்மாசனத்தில் அமரவைக்கத் துளிக்கூட இடம் கொடுக்கவில்லை. அதிலும், சோழர்கள் பிற்காலத்தில் வடக்கேயும் கடல் தாண்டியும் புலிக்கொடியை உயரப் பறக்கவிட்டவர்கள். இந்த வீரப் பரம்பரையின் ஆரம்பப் புள்ளி, கரிகால சோழன். சங்க”
Sa.Na.Kannan, ராஜராஐ சோழன் [Rajaraja Chozhan]
“தமிழ் மன்னர்களில் நிரந்தர ராணுவம் வைத்துக்கொள்வதின் அவசியத்தை முதலில் உணர்ந்தவர் ராஜராஜன். அதற்கு முன்பிருந்த மன்னர்கள் போர்த்தேவைக்காக மட்டுமே ராணுவத்தைத் திரட்டினார்கள்.”
Sa.Na.Kannan, ராஜராஐ சோழன் [Rajaraja Chozhan]