இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் Quotes
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
by
Jeyamohan139 ratings, 4.32 average rating, 17 reviews
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் Quotes
Showing 1-6 of 6
“இன்பத்தை அடைவதே வாழ்வின் இலக்கு. மரணத்துடன் வாழ்வு முடிந்து போகிறது. மண்ணில் வாழும் சிறந்த வாழ்வே மோட்சமாகும்.”
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
“ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க, அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம்”
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
“அனைத்திற்கும் காரணம் உண்டு என்றால் அந்த ஆதி இயற்கையின் காரணம் என்ன? அதை சாங்கியம் இப்படி விளக்குகிறது. ‘அமூலம் மூலம்’ (வேருக்கு வேர் இல்லை) /”
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
“அபாவம் (இன்மை) என்பதும் ஒரு பொருண்மை இருப்புதான் என்று நியாய சாஸ்திரம் கருதுகிறது. அதாவது, ஒரு பொருள் இல்லாமலிருப்பதும் ஒருவகை இருப்பே.”
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
“அதாவது, சிந்தனை என்பது சுவாசமென்றால் தத்துவச் சிந்தனை என்பது பிராணாயாமம்.”
― இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
― இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
“தத்துவம் வெறும் தர்க்கங்களாக முன் வைக்கும் சிந்தனைகளை நடைமுறைத் தளத்துக்கு விரிவுபடுத்திக்கொள்ள நமக்கு முடியுமென்றால், தத்துவம் மிகமிக ஆர்வமூட்டும் துறையாக ஆகிவிடும். நமது”
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
― Hindu Ganan Marabil Aaru Tharisanangal
