இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் Quotes

Rate this book
Clear rating
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் by Jeyamohan
139 ratings, 4.32 average rating, 17 reviews
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் Quotes Showing 1-6 of 6
“இன்பத்தை அடைவதே வாழ்வின் இலக்கு. மரணத்துடன் வாழ்வு முடிந்து போகிறது. மண்ணில் வாழும் சிறந்த வாழ்வே மோட்சமாகும்.”
Jeyamohan, Hindu Ganan Marabil Aaru Tharisanangal
“ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க, அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம்”
Jeyamohan, Hindu Ganan Marabil Aaru Tharisanangal
“அனைத்திற்கும் காரணம் உண்டு என்றால் அந்த ஆதி இயற்கையின் காரணம் என்ன? அதை சாங்கியம் இப்படி விளக்குகிறது. ‘அமூலம் மூலம்’ (வேருக்கு வேர் இல்லை) /”
Jeyamohan, Hindu Ganan Marabil Aaru Tharisanangal
“அபாவம் (இன்மை) என்பதும் ஒரு பொருண்மை இருப்புதான் என்று நியாய சாஸ்திரம் கருதுகிறது. அதாவது, ஒரு பொருள் இல்லாமலிருப்பதும் ஒருவகை இருப்பே.”
Jeyamohan, Hindu Ganan Marabil Aaru Tharisanangal
“அதாவது, சிந்தனை என்பது சுவாசமென்றால் தத்துவச் சிந்தனை என்பது பிராணாயாமம்.”
Jeyamohan, இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்
“தத்துவம் வெறும் தர்க்கங்களாக முன் வைக்கும் சிந்தனைகளை நடைமுறைத் தளத்துக்கு விரிவுபடுத்திக்கொள்ள நமக்கு முடியுமென்றால், தத்துவம் மிகமிக ஆர்வமூட்டும் துறையாக ஆகிவிடும். நமது”
Jeyamohan, Hindu Ganan Marabil Aaru Tharisanangal