பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum] Quotes
பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum]
by
Pa Raghavan482 ratings, 3.97 average rating, 33 reviews
பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum] Quotes
Showing 1-4 of 4
“ஒருமுறை, யார் உங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று ஒரு பத்திரிகையாளர் பிரபாகரனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்: இயற்கை என் தோழன். வாழ்க்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி.”
― Prabhakaran Vaazhvum Maranamum
― Prabhakaran Vaazhvum Maranamum
“எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?”
― Prabhakaran Vaazhvum Maranamum
― Prabhakaran Vaazhvum Maranamum
“வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்.”
― Prabhakaran Vaazhvum Maranamum
― Prabhakaran Vaazhvum Maranamum
“நாமே சமைத்து சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்”
― பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum]
― பிரபாகரன் வாழ்வும் மரணமும் [Prabhakaran Vaazhvum Maranamum]
