ஸ்ரீரமண மகரிஷி [Sri Ramana Maharishi] Quotes

Rate this book
Clear rating
ஸ்ரீரமண மகரிஷி [Sri Ramana Maharishi] ஸ்ரீரமண மகரிஷி [Sri Ramana Maharishi] by Balakumaran
135 ratings, 4.61 average rating, 8 reviews
ஸ்ரீரமண மகரிஷி [Sri Ramana Maharishi] Quotes Showing 1-4 of 4
“இது உங்கள் தலை எழுத்து. முன்ஜென்ம வினை. மூத்தோர் புண்ணியம். இவை கலந்து திரட்சியாகி உள்ளுக்குள்ளே இறங்கவேண்டும். அப்போதுதான் ‘நான் யார்?’ என்று தேடலை ஆரம்பிக்கவே முடியும்.”
Balakumaran, Sri Ramana Maharishi
“எல்லா நேரமும் வெற்றி என்பது, எந்த மனிதரின் வாழ்க்கையிலும் இல்லை. வாழ்வில் குறிக்கோள் என்பது உண்டெனில், குறி பிசகுவதும் உண்டு. பிசகுகிற நேரம் மனம் சலிக்கத் துவங்கும். அந்தச் சலிப்பு உள்ளுக்குள்ளே, நான் யார் என்று பார்க்கத் துவங்கும். கேட்கத் துவங்கும். கேட்கும்போது, பிடித்துக்கொண்டால் போயிற்று. இல்லையெனில், மறுபடியும் மனம் மற்ற திட்டங்களுக்கு தாவத் தொடங்கிவிடும்.”
Balakumaran, Sri Ramana Maharishi
“சடங்குகளைவிட வாழ்க்கை முக்கியம். அனுஷ்டானத்தைவிட அன்பு முக்கியம். பொய்யான ஜாதி கர்வத்தைவிட சத்தியமான பிரியம் முக்கியம். இந்தக் குணங்கள்தான், கருவிலிருந்த குழந்தைக்கும் இயல்பாக இருந்தன. வித்து பலமாக இருந்ததால், விருட்சம் பெரிதாகக் கிளர்ந்தது.”
Balakumaran, Sri Ramana Maharishi
“மானாபிமானம் விட்டுத் தானாக நின்றவருக்கு என்று ஒரு பாட்டு வரும். அப்படி நின்றவருக்குப் பெயரில்லை; விலாசமில்லை;”
Balakumaran, Sri Ramana Maharishi