అతడు అడవిని జయించాడు Quotes

Rate this book
Clear rating
అతడు అడవిని జయించాడు (Athadu Adavini Jayinchaadu) అతడు అడవిని జయించాడు by Kesava Reddy
438 ratings, 4.28 average rating, 57 reviews
అతడు అడవిని జయించాడు Quotes Showing 1-6 of 6
“வெயில் சூரியனிடமிருந்து வருகிறது. நிலவொளி சந்திரனிடமிருந்து வருகிறது. பின், இருள் எங்கிருந்து பிறக்கிறதோ? என்று நினைத்துக்கொண்டான் கிழவன். ஒரு வேளை இருளுக்கு பிறப்பு இறப்புகள் இல்லை போலும்!. அது எப்போதுமே இருக்கும் போலிருக்கிறது. தெய்வீகமான ஒளி தற்காலிகமானதாகவே இருக்கும்போது, பேய்த்தனமான இருள் நிரந்தரமாக இருப்பது எத்தனைக் கொடுமை.”
Kesava Reddy, Atadu Adavini Jayinchadu
“ஓரோர் சமயம் அயோக்கியனை விட அப்பாவியினாலேயே அதிகக் கேடு விளைவதுண்டு.”
Kesava Reddy, Atadu Adavini Jayinchadu
“இந்த பாப்பம்பூச்சிகளுக்கு கடிக்கவும் தெரியாது. எப்படிப் பிழைக்குமோ என்னவோ!”
Kesava Reddy, Atadu Adavini Jayinchadu
“விருப்பமில்லாத உண்மை பிரமையாகவும், விருப்பமான பிரமை உண்மையாகவும் மனிதனுக்குத் தோன்றுவது சகஜம்.”
Kesava Reddy, Atadu Adavini Jayinchadu
“காடு மிகவும் விசித்திரமானது; அதன் ரகசியங்கள் அதற்கே தெரியாது போலும்.”
Kesava Reddy, Atadu Adavini Jayinchadu
“காடு ரகசியங்கள் நிறைந்தது; எந்த அனுபவத்துக்கும், எப்படிப்பட்ட அறிவுக்கும் புரியாத ரகசியங்கள் இங்கே எத்தனையோ இருக்கின்றன.”
Kesava Reddy, Atadu Adavini Jayinchadu