ಗೃಹಭಂಗ [Grihabhanga] Quotes
ಗೃಹಭಂಗ [Grihabhanga]
by
S.L. Bhyrappa1,331 ratings, 4.44 average rating, 128 reviews
ಗೃಹಭಂಗ [Grihabhanga] Quotes
Showing 1-4 of 4
“சென்னிகராயரால் வாயில் உள்ள சாற்றைத் துப்பமுடியவில்லை. ஆகையால் அவரால் பேச முடியவில்லை.”
― ಗೃಹಭಂಗ [Grihabhanga]
― ಗೃಹಭಂಗ [Grihabhanga]
“என்னோட அப்பாதானே அது?" என்று விசுவன் கேட்டான். சென்னிகராயருக்கு மகனுடைய அடையாளம் தெரிந்துவிட்டது. பேச வேண்டுமென்று அவருடைய வாய் துடித்தது. ஆனால் அப்பொழுதுதான் சாறு ஊறிக் கொண்டிருந்த புகையிலையைத் துப்பி விட்டால், வேறு புகையிலை அவரிடம் சிறிது துண்டு கூட இருக்கவில்லை. என்ன செய்வது என்று அவர் தீர்மானிப்பதற்குள் அவர்கள் முப்பது நாப்பது தப்படிகள் சென்றுவிட்டனர்.”
― ಗೃಹಭಂಗ [Grihabhanga]
― ಗೃಹಭಂಗ [Grihabhanga]
“சென்னிகராயருடைய வாய் நிரம்ப புகையிலைச்சாறு இருந்ததால் அவர் வலியப் பேச்சை ஆரம்பிக்க முடியவில்லை.”
― ಗೃಹಭಂಗ [Grihabhanga]
― ಗೃಹಭಂಗ [Grihabhanga]
“பன்னிரண்டு மொளம் ஆழமுள்ள கிணத்துக்கு ஆறு மொளக் கயிறு போதுமா?”
― ಗೃಹಭಂಗ [Grihabhanga]
― ಗೃಹಭಂಗ [Grihabhanga]
