சிவகாமியின் சபதம் Quotes
சிவகாமியின் சபதம்
by
Kalki Krishnamurthy4,671 ratings, 4.42 average rating, 263 reviews
சிவகாமியின் சபதம் Quotes
Showing 1-6 of 6
“ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லிற்று. ஒவ்வொரு சிற்பமும் ஓர் இதிகாசத்தை எடுத்துரைத்தது.”
― சிவகாமியின் சபதம்
― சிவகாமியின் சபதம்
“கீழே கருநிறத் தண்ணீர் பரப்பு; மேலே கரு நீல வானம்; பின்னால் கரும் பசுமை நிறக்குன்றுகள். இவற்றின் மத்தியில் அந்தத் தாவள்யமான நாரைக் கூட்டம் வானவெளியில் மிதந்து செல்வதுபோல் நெருக்கமாய்ப் பறந்து செல்லும் காட்சி யாருக்குமே மனக் கிளர்ச்சியை உண்டாக்கும்.”
― சிவகாமியின் சபதம்
― சிவகாமியின் சபதம்
“முந்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும் தோன்றியது. கடலிலே”
― சிவகாமியின் சபதம்
― சிவகாமியின் சபதம்
“...if one keeps seeking revenge, there will be no end to violence. To avenge the Chalukya Emperor’s invasion, the Kanchi Chakravarthy will invade Vatapi. The scions of the Chalukya dynasty will invade Kanchi again to seek revenge. Just like a tree growing from a seed and seed-bearing fruit growing on that tree, the cycle of evil in this world will be never-ending. Someone must forget and forgive for the sake of this world’s well-being.”
― Sivakamiyin Sabadham, Volume 4: Shattered Dream
― Sivakamiyin Sabadham, Volume 4: Shattered Dream
“சக்கரவர்த்தி என்பதும், பக்கத்திலுள்ளவர்கள் தம்மைக் கவனிப்பார்கள் என்பதும் அவருக்கு நினைவு வந்தன. சப்தம் சிறிதும் ஏற்படாதவண்ணம் இறைவனுடைய சன்னிதானத்திலிருந்து மாமல்லர் நழுவிச் சென்றார். அவர் ஏகாமபரர் ஆலயத்தின்”
― சிவகாமியின் சபதம்
― சிவகாமியின் சபதம்
“பாடலின் கடைசி வரி சிவகாமியின் உணர்ச்சி நிறைந்த இனிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.”
― சிவகாமியின் சபதம்
― சிவகாமியின் சபதம்
